காற்றில் |
பேயாகத் திரிகிறது |
உதிரிப்பூக்கள் ! |
கீழ் வானம் |
மெல்லச் சிவக்கிறது |
தாவணிப்பூக்கள் ! |
சுருக்கு முடிச்சு போட்டவாரே |
பயணம் செய்கிறாள் |
பூக்காரி ! |
தண்ணீர் தாகம் |
நாவை அடக்கி வைத்தது |
மூச்சுக் காற்று ! |
முற்றிய விதையிலிருந்து |
துளிர்க்கிறது |
இளந்தளிர் ! |
மழை இல்லை |
குடை பிடித்தபடி |
இளநீர் வியாபாரி |
முத்துக் கமலம் 15 ஜூலை 2017 ல் ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
ரசித்தேன்...
ReplyDeleteமகிழ்ச்சி அண்ணா
Delete