ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் நீ வருங்க காலத்தில் என்னவாக போறாய்
என்று வினாவினார் அதற்கு ஒவ்வொருவரும் நான் ஆசிரியராக போறேன் IAS படிக்கபோறேன்
டாக்டராக போறேன் இஞ்சினியராகப் போறேன் வக்கீலாகப் போறேன் என்று சொல்லிக்கொண்டே
வந்தனர் அப்போது ஒரு மாணவி மட்டும் நான் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய
அதிகாரியாகப் போறேன் (TNPSC) என்றதும் ஆசிரியர் வியந்தார் அந்த பெண்ணை அழைத்து
உனது வித்தியாசமான சிந்தனைக்கு கரணம் என்ன என்று கூறலாமா ? என்றார் |
ம்ம்ம் கூறுகிறேன் டீச்சர் எந்த tnpsc exam வந்தாலும் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கிரார்கள் இதில்18 வயது முதல் 40 வயது வரை exam எழுதலாம் என்று வரைமுறை இருக்கிறது அதில் நிச்சயம் வயது அதிகமானவர்கள் தேர்வாக மாட்டார்கள் அப்படியே தேர்வானாலும் பணம் கொடுத்து பதவியை முன்னவே தேர்வு செய்யப்பட்டிருக்கும் அப்படி பார்த்தால் இதெல்லாம் ஒரு கண் தொடைப்பு மாதிரி தான் என்று மக்களுக்கும் தெரியும் அரசுக்கும் தெரியும் இருந்தும் இதில் அரசுக்கு கிடைக்கும் வருமானம் சுமார் .... 10 லட்சம் மக்கள் x ரூ 150 அல்லது ரூ 50 வைத்துகொள்வோம் இப்படியே போனால் சுமார் 22 ஆண்டுகள் அரசுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு ? இப்ப நினைச்சாலே கண்ணக் கட்டுது டீச்சர் |
இதை மாற்றி அமைப்பதே எனது குறிக்கோள் |
எப்படி |
சுருக்கமாகக் கூறுகிறேன் டீச்சர் |
18 வயது முதல் 25 வயதுவரை உள்ளவர்களுக்கு exam
தனியாகவும் 26 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு தனி exam மும்
இரண்டிற்கும் விண்ணப்பிக்க ஒரு குறிப்பிட எண்ணிக்கை படிவம் மட்டுமே என்று
கூறினால் அனைவரும் பயன் பெறுவார்களே
|
இது சாத்தியமாகுமா ? |
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று சொல்லியே விற்பனை செய்வது சாத்தியமாகும் போது இது சாத்தியமாகாத டீச்சர் ? |
வகுப்பே கை தட்டி ஆரவாரம் செய்தார்கள் .... |
சிறுகதை, !
Labels:
சிறுகதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியு !
பணத்தில் தூலி கட்டி ஆடுகிறது தாலி சரடு ...! |
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பாக்கியா 71 பிப்ரவரி 19-25 - 2016
வியர்வையில் வளர்கிறது |
வறுமையின் விதை ... |
துளிர்க்கும் நிம்மதி...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பாக்கியா 49 பிப்ரவரி 12-18 !
எதை
விதைத்தாலும்
|
விவசாயிக்கு
கொசுராய் ...
|
களைகள் ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பாக்கியா 49 பிப்ரவரி 5-11 !
பழக்க தோஷம் |
வரப்பை தேடும் நாரை |
வழிதவறிய
விவசாயி ...!
|
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து !
சாநா பலகையில் சமதர்ம வள்ளுவனை |
வாரி
எடுத்துக் கொண்டு வஞ்சகசம்பு பொன்தாமரை
|
குளத்தில்தள்ளி
மெய்யுரைத்த பொய்யாமொழியும் நீயே
|
கனியமுது
மொழியால் வையம் ஆண்டுவான்
|
கடல்தாண்டி
ஆற்றவும் தொடுத்த வள்ளுவமாலை
|
சூடாத
வாயுமில்லை சுமக்காத ஊர்தியுமில்லையென
|
சுற்றி
திரியும் ஈரடி தந்த வாமனனும் நீயே
|
உன்குறள் அளந்து
உருவம் தரித்துத்
|
தென்குமரி
கங்கையில் தன்கடம் நனைய
|
வள்ளுவன்
தன்னை உலகினுக்கே தந்து
|
வான்புகழ்
வாயுறை வாழ்த்தும் பொதுமறையும் நீயே
|
சமணனா
கிறிஸ்துவனா பௌத்தனா என்றெல்லாம்
|
சாதிபார்க்கும்
பாதகர்முன் பாலினம் இரண்டெனப்
|
பாரில்
நிரந்தரமென நகைசெய்யும் உத்தர வேதம்
|
பதினென்கீழ்கணக்கு
மடுவில் சுரக்கும் முப்பாலும் நீயே
|
காதல்
மணக்கக் கலவியின்பம் வகுத்து
|
ஓரறிவுமுதல்
ஆறறிவுவரை அறம் பெருக்கி
|
கூட்டுப்
பொருள்தன்னை கூடிவாழ் இன்பமுடன்
|
கழித்தெழுங்கும்
சமூக சீர்த்திருத்த அறிஞரும் நீயே
|
மரபுடைத்த
இலக்கண மதுதனை உண்டு
|
மாற்றங்கள்
படைக்கும் பாட்டுடைத் தலைவனுக்கும்
|
புதுகவி
படைக்கும் புலவனுக்கும் உன் ஏடே
|
புதுவாழ்வு
அளிக்கும் தெய்வ நூல் திருக்குறள் !
|
Labels:
தமிழ் மொழிக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...