என்றோ |
களையெடுக்கப் போகும் |
கோலாவை
|
நிறுத்தத்
துடிக்கும் மனமே
|
இன்றே
|
பயிராகும்
|
மதுவை
நிறுத்த
|
மனம்
வரவில்லையே
|
ஏன்
?
|
கஜானாவிற்கு
|
களையை
விட
|
பயிருக்குத்
தான்
|
மவுசு அதிகமோ ...!
|
மவுசு அதிகமோ ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நினைக்கின்றாயோ ?
எத்தனை முறை |
வெறுக்கிறேனோ |
அத்தனை
முறையும்
|
நினைக்கிறேன்
உன்னை
|
அப்படிஎன்றால்
|
நீயும்
அப்படிதானே
|
என்னை
வெறுக்க வெறுக்க
|
நினைக்கின்றாயோ
?
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !