வாங்கிய பூக்களை எல்லாம் நீ | |||||||||||||||||||||||||||||||||||||
வரும் பாதையில் தூதுவிட்டேன் |
|||||||||||||||||||||||||||||||||||||
பூ
மனம் அறிந்தாவது இந்த
|
|||||||||||||||||||||||||||||||||||||
பூவையை
தேடி வருவாய் என்று
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஓரப்பார்வையில்
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஒதுங்கி
நின்று பார்க்கிறேன்
|
|||||||||||||||||||||||||||||||||||||
மல்லு
வேட்டி மைனரின்
|
|||||||||||||||||||||||||||||||||||||
அழைகை
ரசிக்க ...!
**************************************
|
ரூபனின் தீபாவளி கவிதை போட்டி - 2014
Labels:
போட்டிகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நான் மட்டுமே ரசித்ததால் ...!
நாவில் வடித்தக் கவிதை ருசிக்கிறது நான் மட்டுமே ரசித்ததால் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!
ஆதி மனிதனின் விவசாயத்தை |
ஆராய்ச்சி மையமாக மாற்றிய அதிசயம் நீ |
புண்ணிய தீர்த்தத்தில்
|
புலன் பெயரும் பொக்கிச விதை நீ |
துருவ
நட்சத்திரங்கள் பருவமடையப்
|
பாதை வகுக்கும் சூரிய புத்திரன் நீ |
அனல் பறக்கும் பூமியைக்
|
குளிர வைக்கும் குலக் கொழுந்து நீ |
மண்ணையும் பொன்னாக்கும் மழை
நீரை
|
வீணாக்காப் பருவ பயிர் நீ |
அறுவடையின் அவசியத்தை
|
அச்சில் பொறித்த ஆலயமணி நீ |
பாமரரும் பஞ்சம் பெயரா வண்ணம்
|
பல் தொழில் சேவையாற்ற வந்த அட்சயப் பாத்திரம் நீ |
காலத்தை அளந்து காலனையும்
|
விரட்டியடிக்கும் காவியத் தலைவன் நீ |
அன்று கருவிலே அறிந்ததால் தான்
என்னவோ
|
பெயரிலே தெய்வமான நீ (சுவாமிநாதன் ) |
ஆயிரம் விருதுகள் பெற்றாலும் தன்
|
அன்னை பெற்ற திரு உருவிற்கு ஈடாகுமா? |
என்ற புகழுடனே வாழ்க பல்லாண்டு
|
வளர்க உங்கள் வேளாண் தொண்டு ...! |
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!
விதை இல்லா விழுதொன்று |
வேரூன்றியது
மண்ணில்
|
அதற்கு
...
|
மழையெனப் பெயரிட்டேன்
|
நன்றிக் கடனாக ... |
கிளையற்ற தாகம் |
மதமற்ற
சேவை
|
இனமற்ற
பஞ்சம்
|
மொழியற்ற
பசி
|
இவைகளை தாண்டி வாழும் |
காற்றையும்
வளர்த்தது
|
மனிதா ? |
கருணைக்கு
இலக்கணமான
|
நீ
|
என்ன
செய்தாய் இந்த பூமிக்கு !
|
Labels:
போட்டிகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...