தியாகிகள் எல்லாம் | |
வியாதிகள் போல் | |
வந்து
வந்து சாகிறார்கள்
| |
இடி
மின்னலுடன்
|
|
தீ மழை | |
கைதட்டி சிரித்தனர் குழந்தைகள் ...! | |
அடை
மழை
|
|
எச்சரிக்கை செய்கிறது | |
ஆம்புலன்ஸ் ...! | |
வெள்ளப்
பெருக்கு
|
|
உயிர்கோளம் பூண்டது | |
முத்தம் ...! | |
எந்த
கண்களுக்கு
|
|
தெரிவதில்லை | |
கண்ணீரும் கழிவென்று ...! | |
கனமழை | |
லேசாகிப்போனது | |
உழவன் மனம் | |
கனமழை
|
|
மகிழ்ச்சிவெள்ளத்தில்
|
|
உழவன் ...!
|
|
வயலோரத்தில்
|
|
அழிகிய மலர்கள் | |
நிலைக்கவில்லை நீண்டகாலம் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மரணப் படுக்கையில் ...!
இதயம் மட்டும் தூங்குகிறது |
என்
|
இளமை
மட்டும்
|
இங்கும்
அங்குமாய்
|
பேசிக்கிகொண்டிருகிறது
|
வேறு
சில இதயங்களுடன் ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதலும் காஷ்மீர் ...!
காதலும் காஷ்மீர் | |
போலத் தான் |
|
எல்லை
தாண்டினால்
|
|
அழிவு
|
|
காதலுக்கல்ல
|
|
| |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சூப்பர் ஸ்டார் - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
விண்ணுலகின் தேவனுக்கு |
கிருஸ்மஸ்
ஸ்டார் ...!
|
மண்ணுலகின்
நாயகனுக்கு
|
சூப்பர்
ஸ்டார் ...!
|
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நீண்டு கொண்டே போகிறது ...!
நீண்டு கொண்டே |
போகிறது |
நிலவைப்
போல
|
மனமும் ...!
|
சுருங்கிக்கொண்டே
|
செல்கிறது
|
பணத்தைப் போல
|
பசியும் ...!
|
எழுந்து
கொண்டே
|
விரைகிறது
|
ஜாதியைப் போல
|
மதமும் ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தலையெழுத்து ...!
@ காதல் ... |
நாள் இதழில் வரும் |
தலைப்பெழுத்து
அல்ல
|
நாளைய
தலைமுறையை |
எழுத போகும்
|
தலையெழுத்து
...! @ காதல்
எதிர்முனையின்
வாத்தியமல்ல
எதிர்பவர்களை
வசப்படுத்தும்
வர்ணஜாலம் ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மவுசு அதிகமோ ...!
என்றோ |
களையெடுக்கப் போகும் |
கோலாவை
|
நிறுத்தத்
துடிக்கும் மனமே
|
இன்றே
|
பயிராகும்
|
மதுவை
நிறுத்த
|
மனம்
வரவில்லையே
|
ஏன்
?
|
கஜானாவிற்கு
|
களையை
விட
|
பயிருக்குத்
தான்
|
மவுசு அதிகமோ ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நினைக்கின்றாயோ ?
எத்தனை முறை |
வெறுக்கிறேனோ |
அத்தனை
முறையும்
|
நினைக்கிறேன்
உன்னை
|
அப்படிஎன்றால்
|
நீயும்
அப்படிதானே
|
என்னை
வெறுக்க வெறுக்க
|
நினைக்கின்றாயோ
?
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ
எந்த கண்களுக்கு |
தெரிவதில்லை |
கண்ணீரும் கழிவென்று ...!
|
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் -26
கையேந்தினான் |
ஊருக்கே படியளந்த |
ஏழை
விவசாயி ...!
|
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அப்பாவின் கைபேசி ...!
ஒளி இல்லா |
தீபாவளியை |
ஒலி மூலம் |
நிறைவு செய்தது |
அப்பாவின் கைபேசி ...! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சிறு புன்னகை ...!
திருப்பிக் கொடுக்க
முடியா கனவையும்
|
திருப்பி எடுக்க முடியா கண்ணீரையும்
|
திருப்பி எடுத்துக் கொடுத்துவிட்டாள்
|
சிறு புன்னகையில் ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மனம் உண்டு ...!
மரணிக்கும் தருணத்தில் |
ஓர் கவிதை |
மனம் உண்டு |
மார்க்கமில்லை என்றது |
பூக்கள் ...! |
ஜெனிக்கும்
தருணத்தில்
|
ஓர்
குரல்
|
மகிழ்ச்சி
உண்டு
|
மரணமில்லை என்றாள்
|
அம்மா
...!
|
வாழும்
தருணத்தில்
|
ஓர்
முயற்சி
|
பந்தம்
உண்டு
|
பாசமில்லை என்றது
|
பணம்
...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் -24
பாயும் வாகனத்தில் |
தூயக்காற்றும் துயரப்படுகிறது |
கண்ணுற்ற மனிதனால் ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
விதியை மதியால் வெல்ல ...!
விசித்திர உலகில் |
விதவிதமான முகங்கள் |
வியப்பில்
|
வந்துகொண்டிருக்கிறான்
|
எமதர்மன்
|
எழுந்து
நில்லுங்கள்
|
விதியை மதியால் வெல்ல ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மனம் ...!
மனமே ... |
மாதம்
தரித்த முதல்
|
மண்ணுடன்
மறையும் வரை
|
அழித்து
அழித்து எழுதும்
|
பேனாவில்
|
நீ
|
மட்டும்
எப்படி
|
அழியாமலே
இருக்கின்றாய் ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முதிர் கன்னன் ...!
பன்னீரில் பருவமாகும் பூக்கள் |
விதைக்காக |
வெயிலில்
முதிர்வடைவது போல்
|
என்னில்
பருவமான காதல்
|
விதைக்கப்படாமலே
|
தோல்வியில் முதிர்வடைகிறது ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் -23
வாத்தியார் பையன் மக்கு |
எதிர் சொல்லானது |
ஆசிரியர் தினம் ..! |
முண்டாசு கவிஞன் |
நினைவு நாள் |
அவிழவில்லை ஜாதிவெறி ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருவி இதழ் எண் - 21
வறுமையின் நிறம் சிவப்பு |
உணர்த்தியது |
கீழ்வானம் ...! |
சாலையற்ற சோலை |
அணிவக்கும்
|
எறும்புகள் ...!
|
பூ ஒன்று
|
புன்னகை பலவிதம் |
வாழ்க்கை தோட்டம்.. ! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரூபனின் தீபாவளி கவிதை போட்டி - 2014
வாங்கிய பூக்களை எல்லாம் நீ | |||||||||||||||||||||||||||||||||||||
வரும் பாதையில் தூதுவிட்டேன் |
|||||||||||||||||||||||||||||||||||||
பூ
மனம் அறிந்தாவது இந்த
|
|||||||||||||||||||||||||||||||||||||
பூவையை
தேடி வருவாய் என்று
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஓரப்பார்வையில்
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஒதுங்கி
நின்று பார்க்கிறேன்
|
|||||||||||||||||||||||||||||||||||||
மல்லு
வேட்டி மைனரின்
|
|||||||||||||||||||||||||||||||||||||
அழைகை
ரசிக்க ...!
**************************************
|
Labels:
போட்டிகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நான் மட்டுமே ரசித்ததால் ...!
நாவில் வடித்தக் கவிதை ருசிக்கிறது நான் மட்டுமே ரசித்ததால் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!
ஆதி மனிதனின் விவசாயத்தை |
ஆராய்ச்சி மையமாக மாற்றிய அதிசயம் நீ |
புண்ணிய தீர்த்தத்தில்
|
புலன் பெயரும் பொக்கிச விதை நீ |
துருவ
நட்சத்திரங்கள் பருவமடையப்
|
பாதை வகுக்கும் சூரிய புத்திரன் நீ |
அனல் பறக்கும் பூமியைக்
|
குளிர வைக்கும் குலக் கொழுந்து நீ |
மண்ணையும் பொன்னாக்கும் மழை
நீரை
|
வீணாக்காப் பருவ பயிர் நீ |
அறுவடையின் அவசியத்தை
|
அச்சில் பொறித்த ஆலயமணி நீ |
பாமரரும் பஞ்சம் பெயரா வண்ணம்
|
பல் தொழில் சேவையாற்ற வந்த அட்சயப் பாத்திரம் நீ |
காலத்தை அளந்து காலனையும்
|
விரட்டியடிக்கும் காவியத் தலைவன் நீ |
அன்று கருவிலே அறிந்ததால் தான்
என்னவோ
|
பெயரிலே தெய்வமான நீ (சுவாமிநாதன் ) |
ஆயிரம் விருதுகள் பெற்றாலும் தன்
|
அன்னை பெற்ற திரு உருவிற்கு ஈடாகுமா? |
என்ற புகழுடனே வாழ்க பல்லாண்டு
|
வளர்க உங்கள் வேளாண் தொண்டு ...! |
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!
விதை இல்லா விழுதொன்று |
வேரூன்றியது
மண்ணில்
|
அதற்கு
...
|
மழையெனப் பெயரிட்டேன்
|
நன்றிக் கடனாக ... |
கிளையற்ற தாகம் |
மதமற்ற
சேவை
|
இனமற்ற
பஞ்சம்
|
மொழியற்ற
பசி
|
இவைகளை தாண்டி வாழும் |
காற்றையும்
வளர்த்தது
|
மனிதா ? |
கருணைக்கு
இலக்கணமான
|
நீ
|
என்ன
செய்தாய் இந்த பூமிக்கு !
|
Labels:
போட்டிகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இனிக்கிறது மழைத்துளி ...!
அழுவதை மறைத்து |
இனிக்கிறது |
மழைத்துளி
|
அளவுக்கு
மீறினால்
|
அமுதமும்
(அகிலமும்)
|
நஞ்சென்று
...!
|
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ
பாட்டி அம்மாவசை |
படையலுடன்
|
தாத்தாவின்
கண்ணீர் ...!
|
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கண் தானம் ...!
விடியலைத் தந்து |
இருளில் மறையும் |
நிலவைப்
போல ...
|
இருண்டவர்
உலகம்
|
விடியலைப்
பெற
|
கண்
தானம் செய்வீர் ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மறந்து ...! - part 2
புயல் அடித்த |
சந்தோசத்தில் |
கரை புரண்டது அலை |
தந்தான் |
சுனாமி என்பதை |
மறந்து ...! |
மழை அடித்த |
சந்தோசத்தில் |
இளைப்பாறும் தொழிலாளி |
தான் |
மண்ணோடு மண்ணாகப் போவதை |
மறந்து ...! |
வெயில் அடித்த |
சந்தோசத்தில் |
தேன் கொடுக்கும் பூக்கள் |
தான் |
உதிர்ந்து போவதை |
மறந்து ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மறந்து ...!
காற்றை அடைத்த |
சந்தோசத்தில் |
சிரிக்கிறது
பலூன்
|
தான்
விழப்போவதை
|
மறந்து
...!
|
மது
அருந்திய
|
சந்தோசத்தில்
|
பறக்கிறது
மனது
|
தான்
அழியப்போவதை
|
மறந்து
....!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ்.எண் 19
இலவசங்கள் |
பெற்றெடுக்கின்றன
|
போலித்
தரம் ...!
|
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பாவியானே ...!
பாவியான
என்னை
|
பாவமாக
மாற்றினாள்
பவி ! |
பரிதவித்தேன் ...
|
பாவி மகளே |
சாவியானதால்
மீண்டும்
|
பாவியானே
...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ
விரல் பிடிக்க ஆசை |
விழி பிழம்பில் |
நிலா
|
வரைந்து
விட்டு
|
செல்கிறாள்
|
வானவில்லாட்டம்
...!
|
உலக
இசை தினம்
|
கண்ணீர் அஞ்சலியில் |
கானா …! |
மாராப்பிற்குள்
இசை
|
மயங்கி உறங்கியது |
குழந்தை ...! |
கல்லை கடவுளாக்கி |
கருவறையை |
கல்லாக்கிவிட்டான் ...! |
விளை நிலத்தில் |
ஓர் கவிதை |
முதிர்கன்னி ...! |
காலம்
கடத்தியது காற்று
|
தண்டனைக்குள்ளானது
|
கடிகாரம்
...!
|
வியர்வை
கலந்த மழை
|
இனித்தது
|
சிறுதுளி
பெருவெள்ளம்
|
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ - கீழ்வானம் ...!
வறுமையின் நிறம் சிவப்பு |
உணர்த்தியது |
கீழ்வானம்
...!
|
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
விஜயின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் - 22.06.2014
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பாக்யா வார இதழ் - ஜூன் 20-26 - 2014
உலர்ந்த கண்களோடு |
மலர்ந்த பூக்களை விற்கிறேன் |
வறண்ட நாவிற்கு |
ஒரு பிடி அரிசி கிடைக்காதா என்று |
அறுந்த செருப்போடு |
அறுந்து வரும் செருப்புகளைத்தைக்கிறேன் |
இருண்ட குடிசைக்கு |
ஒரு வாசல் கிடைக்காதா என்று |
கிழிந்த புடவையும் |
மலிந்த
முகமுமாய்
|
வாகனத்தைத் தேடுகிறேன் |
தகனம் செய்யும் தருணத்தில் வாய்க்கரிசிக்கு |
ஒரு வழி கிடைக்காதா என்று |
ஏதும் படிக்கவில்லை |
அடையாளம் காட்டுகிறேன் |
பழகிய தெருக்களில் |
ஒரு வேளை பழைய சோறு கிடைக்காதா என்று |
ஊனத்துடன் உழைப்பைக் |
கூட்டுகிறேன் |
சலிப்பின் வியர்வை |
ஒரு நாள் பிழைப்பை கெடுத்துவிடக் கூடாதென்று |
ஒண்டக் குடிசையில்லை |
ஒய்யாரக் கூடத்தில் |
கலவை சுமக்கிறேன் |
பண்ட பாத்திரங்கள் எல்லாம் |
ஒரு பாட்டில் மதுவிற்குள் மூழ்கிவிடக்கூடதென்று..! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ்.எண் 18
உலக வறட்சி தினம் |
வாழ்த்தியது |
முத்த
மழை ...!
|
உலக
காற்று தினம்
|
கை
குலுக்கியது
|
மரங்கள் ...!
|
உலக
அகதிகள் தினம்
|
மௌனமானது
|
மெழுகுவர்த்தி ...!
|
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பந்தம் ...!
எத்தனை முறை |
கேட்டாலும் |
ஒரே முறை தான்
|
கருமு(வ)றை
...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...