தாலி ஏறாமல் இதயத்தில் |
தனிக் குடித்தனம் |
தலையெழுத்தென்னவோ |
முதிர் கன்னி |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 57
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தூத்துக்குடி சோகம்
சிறகறுந்த உயிர்கள் மத்தியில் |
வேடனின் துப்பாக்கி சத்தம் |
சிங்கத்தையே குறிபார்த்த |
தோட்டாக்கள் |
குருதியில் நனைந்த |
உப்புக் காற்று |
அய்யோ.... |
கொள்ளை ஆட்சிக்கு கொடிபிடித்தப் |
பிணம் திண்ணி கழுகுகளே |
பணத்திற்கு விலை போனாயோ |
அந்த |
உதிரத்தின் உழைப்பில் தான் |
உன் சரிரம் வளர்ந்ததை |
சற்றும் மறந்தாயோ |
இதற்கு |
மரணம் மட்டுமே தீர்வல்ல |
மனிதாவி மானம் |
உண்டென்பதை மறைத்து |
உப்பிட்ட மண்ணிற்கு |
தப்பிட்டப் பெருமை எம் |
தழிழகத்தில் உன்டென |
உரைக்க செய்தாயோ |
பதி மூன்று ஓட்டைக் கொன்று |
பதவியேறத் துடிக்கும் சொரி நாய்களே |
இது மனுநீதிச் சோழன் வாழ்ந்த |
மண்ணென்பதை நினைத்துப்பார் |
நீதி மறுபடியும் வெல்லும் |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தூத்துக்குடி சோகம் !
நெஞ்சு பொறுக்குதில்லையே |
வஞ்சி கொலை தீர்த்த இவ் |
வையகத்தில் வீழ்ந்தோரை எண்ணி |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
கஞ்சிக்கு வழியில்லை யென்று |
களத்தில் இறங்கவில்லை எம் காளையர்கள் |
கண்ணீர் மல்க கரைபுரண்டோடும் |
கொடுமையைக் கண்டு |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
நீதிக்கு வாயில்லை யென்று |
நிலத்தடி நீரை விசமாக்கும் |
காப்பர் ஆலையை கண்டிக்க |
காவல் துறைக்கு துப்பில்லை யென்றபோது |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
மூழ்கி முத்தெடுத்த முத்து நகரில் |
சங்கு முழங்கும் சாவை எண்ணி |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இப்படிக்கு தழிழ் ...!
என் காதலை உன்னிடம் |
சொன்னதை விட |
என்னிடம் சொன்னவை |
தான் அதிகம் |
இப்படிக்கு |
தழிழ் (கவிதை) |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 56
எங்கோ ஒரு சிறுமி |
கற்பழிக்கப்படும் பொழுது |
கண்ணீர் வடிக்கிறது |
கள்ளிப்பால் ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...