திருப்பதி வாசா திருமலை நேசா உன் |
திருமுகம் காணவே கோவிந்த கோசா |
திருப்பதி வாசா திருமலை நேசா உன் |
திருமுகம் காணவே கோவிந்த கோசா |
மலை ஏழும் சூல்ந்து உன்னை மறைத்தாலும் |
மனதாற உனை நினைத்த மறு கணமே |
மலராக நீமலர்ந்து ஒளி தருவாய் கோவிந்த |
விலை ஏதும் கொடுத்து உன்னை நிறைத்தாலும் |
விழி மூடி உனை நினைத்த ஒரு கணமே |
விதியாக நீநடந்து வழி தருவாய் கோவிந்த |
கடங்காரன் நீயென்று இவ்வுலகம் கடிந்தாலும் |
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தாலே |
கடனில்லா வளம் தந்து காத்திடுவாய் கோவிந்த |
பசியோடு மலை ஏறும் பக்தருக்கு பரந்தாமா |
பசியோடு பத்தும் பறந்தோட |
ருசியோடு நல்அமுது அழிப்பாய் கோவிந்தா |
ஒரு போதும் உனை மறவா திருநாள் |
தினம் வேண்டும் கோவிந்தா |
அருள் தேடும் என் விழிகளுக்கு |
உன் கருணை மழை வேண்டும் கோவிந்தா |
திருப்பதி - பாடல் !
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
அருமை...
ReplyDelete__/\__
ReplyDelete