முறையான தண்டனையா ?

நான் பேசிய வார்த்தை 
உன் மனதை 
காயப்படுத்தியது 
என்பதற்காக 
மௌனமாக இருந்து 
என்னை காயப்படுத்துவது 
தான் முறையான தண்டனையா ?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145