காக்கை அமர்ந்ததும் |
திஷ்டி கழிந்தது |
கோயில் கலசம் |
ஊதுபத்தி தொழில் |
புகைய தொடங்கியது |
வாங்கிக் கடன் |
முறை வாசல் சண்டை |
முடிவுக்கு வந்தது... |
சிமெண்ட் பூசியதும் |
உழைக்கும் கரங்கள் |
தேய்ந்து கொண்டே இருக்கும் |
ஆயுள் ரேகை |
கால் நடை பராமரிப்பு |
சோடை போனது |
அரசாங்க சலுகை |
மரம் விழுந்த இடத்தில் |
வேரைத் தோண்டும் |
காக்கை கூட்டம் |
பரதேசியாக அடித்து விரட்டியவர்கள் |
பாவ மன்னிப்பு கிடைத்தது |
முதியோர் இல்லத்தில் |
காற்றை நிரப்பிவிட்டேன் |
பறக்க மறுக்கிறது |
மனசு |
தவளையின் ஆரவாரம் |
உறங்க முடியவில்லை |
அழுத குழந்தையின் நினைவுகள் |
குடிசை பகுதி |
எரிந்து சாம்பலாகிறது |
மனித நேயம் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...