அடகு கடை |
கனமாக இருக்கிறது |
படிக்கல் |
நெகிழி அரிசி |
புழுக்களாக மாறும் |
மனிதர்கள் |
கரையில்லா சுவற்றில் |
ஏறி இறங்குகிறது |
வீட்டு மனைகள் |
உடலில்லா நாற்றம் |
குடலை பிடுங்கினது |
கௌரவக் கொலை |
புத்தக புழுக்கள் |
நெளிந்துகொண்டிருக்கிறது |
முகநூல் பக்கம் |
பட்டமளிப்பு விழா |
கை குழந்தையுடன் |
முன்னாள் காதலி |
வற்றிய நதியில் |
நிரம்பி வழிகிறது |
விவசாயின் கண்ணீர் |
ஈறும் பேணும் |
செழிப்பாக வளர்கிறது |
அநாதை இல்லத்தில் |
மனதை கலைத்துவிட்டேன் |
லேசாக தெரிகிறது |
குப்பை தொட்டி |
ஒட்டு வீடு |
முந்திக்கொண்டது |
கட்டிடங்கள் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...