பழுத்த இலையின் மேல் |
துள்ளிக்குதித்து விளையாடுகிறது |
விட்டில் பூச்சி |
உழுத நிலத்தில் |
அடுக்கடுக்காய் தெரிகிறது |
கட்டிடங்கள் |
எமதர்மனின் ஆயுள் |
கூடிக்கொண்டே செல்கிறது |
மரணத்தின் வாயிலாக |
நகரத்தை நோக்கி |
மெல்ல நகர்கிறது |
வன விலங்குகள் |
அழகின் பரிசத்தை |
ஒவ்வொன்றாக விளக்கியது |
எதிரே உள்ள கண்ணாடி |
புதுப் புதுப் மலர்கள் |
பூத்துக் குலுங்குகிறது |
முதியோர் இல்லத்தில் |
திருவிழா கூட்டம் |
கூடவே வருகிறது |
மதுக்கடை வாசம் |
அடகு கடையில் |
மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது |
அம்மாவின் தாலி |
இரு தை மாற்றம் |
வழி பிறக்காத |
முதிர் கன்னி |
நன்றி செய்தவரை |
ஒதுக்கி வைத்தது |
ஒட்டுண்ணிகள் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
உன்னை மறுபடியும் தாலாட்ட கேட்கிறது அந்தி வானம் !
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...