இறந்த பூவில் |
தேனருந்த சுற்றும் |
தேனீக்கள் |
ஒலிக்கிறது |
சகுனமாய் மனிதனுக்கு |
பூனையின் மணி |
வெள்ளிகளின் வெளிச்சத்தில் |
தங்கமென ஜொலித்தாள் |
செவ்வாய் பெண் |
முதியோர் இல்லத்தில் |
இளமையாகவே இருக்கிறது |
மனதின் நினைவுகள் |
கோவில் திருவிழா |
காணாமல் போனது |
பாரம்பரிய கலைகள் |
கவிச்சூரியன் - ஆகஸ்டு 2017 - ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...