பரந்த கடல் |
குறுகிய வட்டத்திற்குள் |
இலங்கை அகதிகள் |
வறண்ட நிலத்தில் |
பூத்து குலுங்குகிறது |
காதல் ரோஜா |
நீர்க்கால்கள் ஓரம் |
செழித்து வளர்கிறது |
அன்றில் மலர்கள் |
பூக்காமலே |
காய்க்க தொடங்கியது |
நவீன நாகரிகம் |
நிஜ அலைகளுக்கு முன் |
தோற்றுப் போனது |
நினைவலைகள் |
கவிச்சூரியன் ஜூலை 2017 இதழில் எனது ஹைக்கூக்கள்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
வாழ்க...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete