ஈழம் என்றொரு பூமி! அங்கே |
இருப்பது தமிழினம் பாதி ! |
அழிவது குருதியில் நீதி ! அதை |
நிறுத்திட யாருமில்லை சாமி ! |
உதிப்பது ஒருதிசை கிழக்கு எங்கள் |
உணர்வுக்கு இல்லையங்கு மதிப்பு ! |
மறைவது மறுதிசை மேற்கு பெண்ணின் |
மானத்தை பறிப்பதேஅவர் பொழப்பு ! |
மனிதா மனிதா மரணம் புதிதா |
இனிதா இனிதா ஈழம் விடியல் இனிதாய் ! |
குண்டு துளைத்த ஜடலத்தைக் கண்டு |
கொத்தி தின்னும் பறவையும் துடிக்கும் ! |
கண்ணில் வழிந்திட்ட கடலினைக் கண்டு |
காகித கப்பலும் மூழ்கிட மறுக்கும் |
மனிதா மனிதா மரணம் புதிதா |
மறுபடி விடியும் ஈழம் புதிதாய் ! |
ஈழம் என்றொரு பூமி!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
அருமையான வரிகள் - அவை
ReplyDeleteஎன் ஈழநாட்டின் நிலைகூறும்
இனிய படைப்பாக
மிக்க நன்றிகள் அண்ணா
Delete