வாடி
வாசலுக்கும் - நெடு வாசலுக்கும் உள்ள ஒற்றுமை இதோ ! |
அன்று வாடி வாசலை மூட
நினைத்தார்கள் எப்படியோ போராடி வென்று விட்டோம் !
|
இப்போது நெடு வாசலுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம் ! சரி .... |
வாடி வாசலை அடைத்து விட்டால் நெடு வாசலை ஈசியாக அடைத்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள் ! |
காரணம் சாண எரிவாயு மூலம் கிடைக்கும் மீத்தேன் இல்லாமல் போகும் என்பதே அவர்கள் திட்டம் |
ஆனால் நாம் விழித்துக்
கொண்டோம்
|
எல்லோரும் கூறும்
கூற்றுகள் படி
|
மாடுகள் இருந்தால் எளிதில் கிடைக்கக்கூடிய "மீத்தேன் வாயு "கிடைத்துவிடும் (அதாவது மேலே கூறியபடி மாட்டுச்சாணி மூலம் கிடைக்கு வாயு எந்த பக்க விளைவும் இல்லாதது ) |
அப்புறம் பால் உற்பத்தி அதிகரிக்கும் இதனால் எல்லோரும் மலிவு விலையில் பால் வாங்கி அருந்த முடியும் |
நோய் நொடி இல்லாமல்
வாழமுடியும்
|
இதை மனதில்
வைத்துக்கொண்டு தான் ஒவ்வொன்றாக நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை முடக்க
நினைத்தார்கள் அந்த கார்ப்ரேட் கம்பேனி காரர்கள்
|
இப்போது கூட நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் இனி எப்போதுமே இருட்டில் தான் வாழ வேண்டும் |
அது மட்டுமின்றி ஒவ்வொரு பொருளுக்கும் நாம் அயல் நாட்டையே நாடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம், வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம் ! |
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
Labels:
கட்டுரை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...