முதியோர்சிறை !

ஊழல் செய்வோரெல்லாம் உல்லாசமாய் வாழ்ந்தொழிய 
ஊழலுக்கே உள்ளதோ முதியோர்சிறை !
பாலோடு வெண்ணையும் பகட்டுமேனி புண்சிரிப்பும் 
மண்ணோடு போகும்வரை மறையாதோ !
நன்னீர் கொண்டகாசியெல்லாம் நாற்றம் வீசுகையிலே 
புண்ணியபூமிதனில் பிறப்பிற்கோ அர்த்தமேதோ !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145