தன்தமிழ்தாய் கண்ட பண்பாடு |
தமிழகமெங்கும் முழங்குவோம் ஒன்றோடு ! |
பிறந்தோர் அளித்த பழம்பெரும் மரபுதனை |
புலம் பெயர்ந்த பீட்டாவுக்கு புகட்டவே ! |
கண்விழிப்பாய்
காட்ச்சிப்படுத்தும் காளையர்
|
முகமதை நீ கடலினில் கண்டறிவாயோ ! |
வானவொளி உதயம் நமக்கெனக் கொண்டு |
வெற்றிவகை சூடி வணங்கிடு தை திருநாளை ! |
ஜல்லிக்கட்டு கவிதை
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
அருமை...
ReplyDelete