வியப்பிலோ காவல் படை அதில் |
வெந்து தணியுது இளைஞர் படை |
அஞ்சி நடுங்குது ஆட்சி படை |
அகிலமே முழங்குது ஜல்லிக்கட்டு தடையை ஓடை |
வாடி வாசல் திறக்க நடை இதை |
வித்திட்ட இளைஞர்க்கு வீர வணக்கம் கொடை
|
ஜல்லிக்கட்டு கவிதைகள்
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
அருமை... அருமை...
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Delete
ReplyDeleteதமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.
ஆம் அண்ணா அனைத்து உள்ளங்களுக்கு நன்றிகள்
Delete