தகர்த்துவிட்டாள்

காதலிக்கும் போது 
தன் ஆசையை 
அடுக்கு மாடி கட்டிடம் போல் 
அடுக்கிக்கொண்டேன் போனவள் 
கல்யாணம் எனறதும் 
ஆஸ்த்தியைக் காட்டி 
அஸ்த்திவாரம் 
சரியில்லை என்று
தகர்த்துவிட்டாள்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145