ஹைக்கூக்கள் ...!

கர்ப்பக்கிரகம்
தாயைத் தேடும்
கேவிலி சத்தம்…!
மசூதியை தேடி 
மகாலட்சுமி மகன் 
ஏசுதாஸ்...!
ஈர நிலம் தேடி 
அலைகிறது 
வரகு விதை ...!
பரம்பரை பரம்பரையாக 
கூடுவிட்டு கூடு பாயுது 
வறுமையும் பசியும் ...!
முன் நீளும் நிழல்
பொய்த்துப்போனது...
உலக அழகி மனம் ...!
களையின் நிழலில் 
துளிர்விடுகிறது
வெட்டி வேர்
வில்லேந்திய ராமன்
அகப்பட்டுவிட்டான்
ராவணன் ...!

பூங்காற்று
கட்டி இழுக்கிறது
கன மழை .....!



No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145