கர்ப்பக்கிரகம் | |||
தாயைத் தேடும் | |||
கேவிலி சத்தம்…! | |||
மசூதியை தேடி | |||
மகாலட்சுமி மகன் | |||
ஏசுதாஸ்...! | |||
ஈர நிலம் தேடி | |||
அலைகிறது | |||
வரகு விதை ...! | |||
பரம்பரை பரம்பரையாக | |||
கூடுவிட்டு கூடு பாயுது | |||
வறுமையும் பசியும் ...! | |||
முன் நீளும் நிழல் | |||
பொய்த்துப்போனது... | |||
உலக அழகி மனம் ...! | |||
களையின் நிழலில் | |||
துளிர்விடுகிறது | |||
வெட்டி வேர் | |||
வில்லேந்திய ராமன் | |||
அகப்பட்டுவிட்டான் | |||
ராவணன் ...!
|
|||
ஹைக்கூக்கள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...