கழுவி கவிழ்த்த பாத்திரம் |
நிரம்பி வழிகிறது |
தாய்வீட்டு சீதனம்.....! |
அலையின் பாரத்தை |
இறக்கி வைக்கிறது |
கரை ஒதுங்கும் பாதச்சுவடுகள் ...! |
லாரியின் பின்னால் |
ஓடுகிறது |
மணலாறு ! |
ராமர் பானம் |
வானவில்லாக மாறும் |
சீதை ! |
தொடும் வானம் |
தாகம் தணிக்க . |
மெல்ல கொத்தியது பறவை ...! |
ஹைக்கூக்கள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள் ...!
கர்ப்பக்கிரகம் | |||
தாயைத் தேடும் | |||
கேவிலி சத்தம்…! | |||
மசூதியை தேடி | |||
மகாலட்சுமி மகன் | |||
ஏசுதாஸ்...! | |||
ஈர நிலம் தேடி | |||
அலைகிறது | |||
வரகு விதை ...! | |||
பரம்பரை பரம்பரையாக | |||
கூடுவிட்டு கூடு பாயுது | |||
வறுமையும் பசியும் ...! | |||
முன் நீளும் நிழல் | |||
பொய்த்துப்போனது... | |||
உலக அழகி மனம் ...! | |||
களையின் நிழலில் | |||
துளிர்விடுகிறது | |||
வெட்டி வேர் | |||
வில்லேந்திய ராமன் | |||
அகப்பட்டுவிட்டான் | |||
ராவணன் ...!
|
|||
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
அடக்க விலையையே |
மிஞ்சிவிட்டது |
ஆடம்பர விலை ! |
தேர்வாகாத நாள் காட்டி |
தேர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கிறது |
காலம் ...! |
மலடியின் வெளிச்சம் |
ஒளிந்திருக்கிறது |
அனாதை இல்லத்தில் ! |
சட்டமன்றத் தேர்தல் |
பாஞ்சாலியை தேடும் |
கிருஷ்ண பரமார்த்மா ! |
தொட்டில் குழந்தையை |
மறந்து கோயில் கோயிலாக |
ஏறி இறங்கும் தாய் ! |
எந்த அலையின் பிரசவமோ |
கரை ஒதுங்கியது |
சிற்பிகள் ! |
தானாகவே சரியாகிறது |
எதிரே நிற்கும்போது |
கண்ணாடியில் முகம் ...! |
நள்ளிரவு மழை |
நச்சத்திரங்களை தேடும் |
நிலா ...! |
நீர் கோழி |
ஜலதோசத்தோடு |
புகைப்படக் கலைஞன் ....! |
மொட்டை மாடி |
விடியலுக்கு காத்திருக்கும் |
மொட்டை நிலவு ...! |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள் ...!
கடவுள் துணை |
வாசகத்தை வாசிப்பதற்குள் |
கிழித்துவிட்டான் எமன் ! |
விருந்தினர் பக்கத்தில் |
பரிமாறப்படுகிறது |
அபசகுனம் ! |
தூவாரங்கள் அடங்கிய உடல் |
தூர் வாருகிறது |
நோய்கள் ! |
கழிவை தள்ளும் |
பசிக்கு .... |
பலியாகிறது உலகம் ! |
வாழையடி வாழையாக |
வழுக்குகிறது |
வறுமை ! |
இறுதி ஊர்வலம் |
தொடர்கிறது |
கண்ணீர் அஞ்சலி ! |
வெளுத்துக்கட்டாமலும் |
சாயம் போகிறது |
கரை வேட்டிகள் ...! |
பாலியல் வன்கொடுமை |
தடுப்பு மருந்தாக |
கருத்தடை மாத்திரை ! |
அவளுக்கான கோயில் |
இடம் கொடுக்க மறுக்கிறது |
ஜாதி வெறி ! |
அலையின் பாரத்தை |
இறக்கி வைக்கிறது |
கரை ஒதுங்கும் பாதச்சுவடுகள் ...! |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் மின்னிதழ் - செப்டம்பர் 2016.
அவளுக்கான கோயில்
இடம் கொடுக்க மறுக்கிறது
ஜாதி வெறி !
உதிர்ந்த இடத்திலே
எழுகிறது
வருங்கால விதைகள் ...!
பயணியர் நிழற்குடை
வியர்த்து கொட்டியது
கோடைவெயில்...!
எந்த பெயரை சொல்லி
அழைத்தாலும்
ஓடுவதே இல்லை வறுமை !
அரிச்சந்திரர்களாக நடித்து
இராவணர்களாக மாறும்
அரசியில் வாதிகள் !
கலிகாலம்
வெளிச்சம் போட்டு காட்டுகிறது
திரைப்பயணம் ...!
இடம் கொடுக்க மறுக்கிறது
ஜாதி வெறி !
உதிர்ந்த இடத்திலே
எழுகிறது
வருங்கால விதைகள் ...!
பயணியர் நிழற்குடை
வியர்த்து கொட்டியது
கோடைவெயில்...!
எந்த பெயரை சொல்லி
அழைத்தாலும்
ஓடுவதே இல்லை வறுமை !
அரிச்சந்திரர்களாக நடித்து
இராவணர்களாக மாறும்
அரசியில் வாதிகள் !
கலிகாலம்
வெளிச்சம் போட்டு காட்டுகிறது
திரைப்பயணம் ...!
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் கடவுளின் வரம் ...!
நிஜமாகவே உன் |
நிழல் படத்திற்கு கூட |
முத்தமிட்டதில்லை |
அவ்வளவு பௌத்திரமான |
அன்பை பிரித்து வைத்த |
சாதி வெறிக்கு தெரியாது |
காதல் கடவுளின் வரமென்று ....! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பத்துக்கு பத்து ...!
நொடிக்கு நொடி |
உன்னை |
பின்தொடர்ந்த |
நேரத்தைக் கொண்டு |
வரைபடம் வரைந்து |
வாட்ஸப் அளவு. |
பேஸ்புக் அளவென |
வறைமுறை வகுத்துள்ள |
எனக்கு |
பத்துக்கு பத்து மார்க்கு |
போட்டு பாஸாக்கிவிடு ....! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அதிகமான ஏக்கம் ...!
அதிகமான ஏக்கம்
ஆற்பரிக்கும் மனசு
இடைஇடையே
துள்ளி குதிக்கும் கவிதை
நின்னு நிதானமாய்
ஏறி இறங்கும் ஞாபகம்
தடபுடலாய்
ஓடி ஓளியும் இதய துடிப்பு
மிருகமாய் அவ்வப்போது
எட்டிப்பார்க்கும் கோபம்
தனக்கு தானே
சிரித்து மகிழும் புன்னகை
இவைகளை தாண்டியும்
தன்னலத்தோடு தேடுகிறது
தலைமறைவாக பதுக்கி வைத்த
முதல் காதலை.....!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
புதுப்பிக்க ....!
சதையோடு |
ஓட்டிக்கொள்ளும் நினைவுகளை |
பிரித்து எடுக்கும் |
பாதரசம் இருந்தால் |
கூறுங்கள் |
சேதாரம் செய் கூலி இல்லாமல் |
புதுப்பித்துக் கொள்ளலாம் ....! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஏக்கம் ...!
சன்னல் ஒரம் |
மெல்ல |
நழுவத் துடிக்கும் |
ஞாபகத்தை |
இழுத்து பிடிக்கும் |
தென்றலை மீறி |
உள்ளே நுழைந்து விடுகிறது |
ஏக்கம் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சிவன் பாடல் ...!
முக்கண் வேந்தனே |
மூவுலகத்தின் தலை மகனே |
எக்கண் உன்னை போதித்தாலும் |
இரங்கியருள் புரியும் சிவனே போற்றி |
நந்திக்கு முதல்வனே |
நடனத்தின் கலை மகனே |
சிலையாக உன்னை பாவிப்போருக்கும் |
சித்தம் தெளியவைக்கும் சிவனே போற்றி |
சக்தியின் துணைவனே |
சரித்திரத்தில் சிறந்தவனே |
முக்தி வேண்டுமென்று கேட்போருக்கு |
சக்தியளித்திடும் சிவனே போற்றி |
அனைத்துயிரிலும் சிறந்தவனே |
யாணை முகத்தின் அப்பனே |
அரும் பசியாற்றுவோர் நெஞ்சில் |
அமர்ந்திருக்கும் சிவனே போற்றி |
மயானத்தின் மாயவனே |
மந்திரத்தின் மூலவனே |
எந்திர மயமான உலகத்திலும் |
மந்திர திருநீறணிந்த சிவனே போற்றி |
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...