முற்று புள்ளி...!

விடிந்தால் நினைவு தொல்லை
அடைந்தால் கனவு தொல்லை
இடைபட்ட காலத்தில் 
இதயத் துடிப்பு தொல்லை
அய்யோ ....
என்ன செய்வேன்
ஓரு பக்கம்
அத்தனைக்கும் ஆசைப்படு 
என்கிறது ஓரு கூட்டம்
ஆசையே அழிவுக்கு காரணம்
என்கிறது இன்னொரு கூட்டம்
இரண்டில் இருந்து
தப்பிக்க 
இதய மாற்றம் புரிகிறேன்
இவளோடு சேர்த்து எத்தனையோ 
அத்தனைக்கும் 
முற்று புள்ளி வைக்க ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145