ஒரு மடங்கு அதிகம் ...!



உன்னை
நினைக்கும் போதெல்லாம்
இதயம் கனக்கிறது
என்றேன்
எவ்வளவு என்றான் ?
உன் 
தாயின் அன்பை விட
ஒரு மடங்கு அதிகம் என்றேன் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145