புது சொந்தமாக வந்த |
காதலியை கௌரவப்படுத்த |
மணமுடித்தேன் |
பழைய சொந்தங்கள் எல்லாம் |
புதுசாக பார்த்தது |
அப்போது புரியவில்லை |
இந்த ஆணவக் கொலைக்கு |
பகுத்தறிவை விட |
பரம்பரை சாதி வெறியென்று |
சவலப்பட்டேன் |
அவளோடு சேர்ந்து சாக |
தடுத்து நி றுத்தியது |
எனக்குள்ளும் |
அடி நெஞ்சில் ஒளிந்துகிடந்த |
சாதி வெறி. |
சாதி வெறி...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
அருமையான பதிவு
ReplyDeleteகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html