கவிச்சூரியன் மின்னிதழ் - ஜூன் 2016...!



அத்தனை பாவங்களையும் 
வென்று விட்டது
ஒரே ஒரு மன்னிப்பு ! 
அலைகளின் பிரசவமாய் 
ஒதுங்கியது 
சிற்பிகள் !
தொட்டில் குழந்தை 
மனமில்லாதவள் 
வரம் கேட்கிறாள் கோவிலில் !
சுகப்பிரசவம் 
சிக்கலானது 
பெண் குழந்தை !

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145