@1 மது மயக்கத்தில் |
|
கிடந்தேன் | |
தட்டி எழுப்பி | |
நரகத்திற்கு போகக் கடவாய் | |
என்று சபித்துவிட்டார் | |
எமதர்மன் ! | |
@2
மாது மயக்கத்தில்
|
|
விழுந்த என்னை | |
எந்திரிக்க விடாமல் | |
விரட்டுகிறது | |
எயிட்ஸ் ! | |
@3 செல்வ மயக்கத்தில் | |
திரிந்த என்னை | |
தேடிப் பிடித்து | |
பிச்சையெடுக்க வைத்தது | |
விதி ! | |
- ஹிஷாலி ,சென்னை !
|
மது ,மாது , செல்வம் !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete