மது ,மாது , செல்வம் !


@1 மது மயக்கத்தில் 
கிடந்தேன் 
தட்டி எழுப்பி 
நரகத்திற்கு போகக் கடவாய் 
என்று சபித்துவிட்டார்
எமதர்மன் !
@2 மாது மயக்கத்தில் 
விழுந்த என்னை 
எந்திரிக்க விடாமல் 
விரட்டுகிறது 
எயிட்ஸ் !
@3 செல்வ மயக்கத்தில் 
திரிந்த என்னை 
தேடிப் பிடித்து 
பிச்சையெடுக்க வைத்தது 
விதி !
- ஹிஷாலி ,சென்னை !
அமுதசுரபி மே மாத கவிதைப் புத்தகம்

1 comment:

  1. மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145