கழனியெங்கும் |
விளைச்சலாய்
|
கட்டிடங்கள்... !
|
புதுமனை
புகுவிழா
|
நிரம்பி வழிகிறது |
வாங்கிய கடன் …! |
கதம்பத்தை
|
அழகாக்கியது |
ஜாதி மல்லி ... ! |
வெட்கத்தால் சுருங்கிய |
பௌர்ணமியின் நாணம் |
தேய்பிறை .. . ! |
ஏப்ரல் மாத கவிச்சூரியன் மின்னிதழ் - ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete