ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !



கொட்டும் தேனீ 
வலிக்காமல் உண்ணும் 
பணக்காரன் !
ஆடிப்பெருக்கு 
ஆட்டிப்படைத்தது 
மூடநம்பிக்கை !
தீர்த்த யாத்திரை 
மிதக்கிறது
சடலங்கள் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145