இளையராஜா - 1000 !


இளையராஜாவின் 
இசை நூலில் 
நெய்த சேலையை 
உடுத்தியிருக்கும் 
சரஸ்வதி தாயே 
ஆயிரம் ஆயிரம் காலமாக 
இசைக்கு ஒருவன் 
அவன் இவன்தான் 
என்று 
மீட்டுகிறதோ உந்தன் வீணை !

1 comment:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145