எனக்காக
...
|
சண்டையிட்டோர்
எத்தனை
|
ஜாதி
கலவரத்தில்
|
சமாதியானோர்
எத்தனை
|
கட்சி
பெயரைச் சொல்லி
|
களவாடியவர்கள்
எத்தனை
|
அத்தனை
பேருக்கும் சேர்த்து
|
அமைதியாக
|
தூங்கிக்
கொண்டிருந்த நான்
|
இப்போது
|
அடை
மழை என்ற பெயரில்
|
ஆர்ப்பரித்துக்
கொண்டு ஓடுகிறேன்
|
எங்கே
இன்று ....
|
சண்டையிடுங்கள்
பார்ப்போம்
|
தண்ணீர்
தரமுடியாது என்று
|
அவ்வளவு
தான்
|
அடையாளம்
தெரியாமல் போய்விடுவீர்கள்
|
என்றது
அணைகள் ...!
|
அணைகள் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...