மயிலையில் உதித்த ஆதவனே என்றும் |
மாணவர் போற்றும் தேவனே ! |
வான் புகழ் பொழிந்த வள்ளுவனே என்றும் |
வையகம் போற்றும் முதல்வனே ! |
தேன் மலர் கசிந்த தமிழனே என்றும் |
தேவலோகம் போற்றும் புலவனே ! |
முப்பால் சுரந்த மூலவனே என்றும் |
மூவுலகம் போற்றும் நாயனானே ! |
ஈரடி யளந்த வாமனனே என்றும் |
ஈகை போற்றும் திருகவிஞனே ! |
வள்ளுவனே ...!
Labels:
தமிழ் மொழிக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...