வள்ளுவனே ...!



மயிலையில் உதித்த ஆதவனே என்றும் 
மாணவர் போற்றும் தேவனே !

வான் புகழ் பொழிந்த வள்ளுவனே என்றும் 
வையகம் போற்றும் முதல்வனே !

தேன் மலர் கசிந்த தமிழனே என்றும் 
தேவலோகம் போற்றும் புலவனே !

முப்பால் சுரந்த மூலவனே என்றும் 
மூவுலகம் போற்றும் நாயனானே !

ஈரடி யளந்த வாமனனே என்றும் 
ஈகை போற்றும் திருகவிஞனே !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145