எல்லா |
சட்டபுத்தகத்தையும் |
திருத்த முயல்வதற்குள் |
மதிப்பெண் கொடுத்துவிட்டது |
சாதியற்ற ஒரு |
சமூதாயத்தை |
உருவாக்க முடியாது என்று |
எல்லா |
அகராதியையும் |
புரட்டி பார்ப்பதற்குள் |
இலக்கணம் வகுத்துவிட்டது |
மதமற்ற ஒரு |
மார்க்கத்தை |
பெத்தெடுக்க முடியாது என்று |
எல்லா |
குலதெய்வங்களையும் |
அலசி ஆராயிந்து |
வரம் கேட்பதற்குள் |
சாபம் கொடுத்துவிட்டது |
பாலியலில் பாலாகும் |
உலகத்திற்கு பாவ மன்னிப்பு |
கொடுக்க முடியாது என்று |
எல்லா |
கட்சி தலைவர்களையும் |
ஒன்று திரட்டி |
ஒரு நாள் முதல்வர் பதவிக்கு |
சம்மதம் பெறுவதற்குள் |
மறுப்பு அளிக்கப்பட்டது |
மறு நாள் சுயசரிதத்தை |
புகழ்ந்து பேச முடியாது என்று |
இப்படி |
முடியாத ஒன்றை கொண்டு |
முன்னேற நினைப்பதை விட |
முடிந்ததைக் கொண்டு |
முன்னேற முயற்சியுங்கள் |
முடியும் வல்லரசாவது ..! |
முடியும் வல்லரசாவது ..!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
அருமை....
ReplyDelete