அருவி இதழ் எண் : 24-25




பழைய மரம் 
அலைமோதும் பறவைகள் 
புதிய பழம் ...!
ஒரு மனதாய் 
தேர்ந்தெடுத்தனர் 
மோதிரவிரல் ...!
எந்த நூற்றாண்டின் 
கண்ணீரோ 
உப்புக்கரிக்கிறது கடல் ...!
எங்கிருந்தோ எரிக்கிறான் 
உருகினேன் 
மெழுகாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145