உன் |
சிரிப்புக்குள் இருக்கும் |
ஆனந்தத்தை
|
என் |
சிந்தைக்குள்
|
இருத்தி
வைத்திருக்கிறேன்
|
நீ
|
வெறுப்பு
கொள்ளும் நேரத்தில்
|
அதை
விதையாக துவிடுவேன்
|
தும்மல்
வழியாக ...!
|
தும்மல் வழியாக ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteம்.... நல்லாயிருக்கு.
ReplyDelete