எம்.எஸ்.வி. பற்றி கருத்து ...!



மெல்லிசையின் 

தாய்ப் பால் வற்றினாலும் 

தாலாட்டு வற்றாத 

நதியைப்போல்  சுற்றிக் கொண்டிருக்கும் 

பூமி சுற்றும் வரை ...! 

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145