பட்டாம்பூச்சி போல் |
தொட்டத்தில்லை |
பனித்
துளியாய்
|
முத்தமிட்டதில்லை
|
சலவை
துணியாக
|
இறுக்கி
அணைத்ததில்லை
|
இருந்தும்
|
கண்ணீரில்
கொதிக்கும்
|
காதல்
மறுக்கிறது
|
வேறொருவன்
கையில்
|
தஞ்சாவூர்
பொம்மை போல்
|
தலையசைக்க
...!
|
தஞ்சாவூர் பொம்மை ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
வணக்கம்
ReplyDeleteஅழகிய வரிகள் இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-