முகத்தை அலங்கரிக்கும் |
தாடியை
பார்த்து
|
என்றோ
|
அகத்தை
அழித்துச் சென்ற
|
சின்னமோ
என்று
|
விலகிச்
சென்றேன்
|
விளக்கிச்
சொன்னாய்
|
நான்
தேவ தாஸ் அல்ல
|
இந்த
தேவதையை சூடப்போகும்
|
காதல்
தாஸ் என்று ...!
|
காதல் தாஸ் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete