தொண்டைக் குழியில் ...!

NENJIRUKKUM VARAI

பிரிவின் பசிக்கு 

தீணிபோட்டது 

கண்ணீரில் வெந்த இதயம் 

வடித்துவிட்டேன் 

உண்ண முடியவில்லை 

உண்டுவிட்டால் 

ஜீரணமாகி செத்து விடுவேனோ 

என்ற 

தயக்கம் மட்டும் 

தாகமாக நிற்கிறது 

தொண்டைக் குழியில் ...!

1 comment:

  1. வணக்கம்
    அடா...அடா என்ன வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145