மக்கள் சரித்திரத்தில் ...!



எந்த தெய்வத்திற்கு
கும்பாபிஷேகமோ 

நைவேய்த்தியமானது
மழை 
தீப ஆராதனை காட்டியது 
மின்னல் 
கெட்டிமேளம் கொட்டியது 
இடி 
மந்திரம் ஓதியது 
இயற்கை 
வரமாகப் பெற்ற காணிக்கை மட்டும் 
சாபமானது 
மக்கள் சரித்திரத்தில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145