தியாகிகள் எல்லாம் | |
வியாதிகள் போல் | |
வந்து
வந்து சாகிறார்கள்
| |
இடி
மின்னலுடன்
|
|
தீ மழை | |
கைதட்டி சிரித்தனர் குழந்தைகள் ...! | |
அடை
மழை
|
|
எச்சரிக்கை செய்கிறது | |
ஆம்புலன்ஸ் ...! | |
வெள்ளப்
பெருக்கு
|
|
உயிர்கோளம் பூண்டது | |
முத்தம் ...! | |
எந்த
கண்களுக்கு
|
|
தெரிவதில்லை | |
கண்ணீரும் கழிவென்று ...! | |
கனமழை | |
லேசாகிப்போனது | |
உழவன் மனம் | |
கனமழை
|
|
மகிழ்ச்சிவெள்ளத்தில்
|
|
உழவன் ...!
|
|
வயலோரத்தில்
|
|
அழிகிய மலர்கள் | |
நிலைக்கவில்லை நீண்டகாலம் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
முதலாவது புரியலை....
ReplyDeleteமற்றவையெல்லாம் அருமை...
வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteதங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா