என்றோ |
களையெடுக்கப் போகும் |
கோலாவை
|
நிறுத்தத்
துடிக்கும் மனமே
|
இன்றே
|
பயிராகும்
|
மதுவை
நிறுத்த
|
மனம்
வரவில்லையே
|
ஏன்
?
|
கஜானாவிற்கு
|
களையை
விட
|
பயிருக்குத்
தான்
|
மவுசு அதிகமோ ...!
|
மவுசு அதிகமோ ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDeleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
கருத்திட்ட அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்
Delete