என்றோ |
களையெடுக்கப் போகும் |
கோலாவை
|
நிறுத்தத்
துடிக்கும் மனமே
|
இன்றே
|
பயிராகும்
|
மதுவை
நிறுத்த
|
மனம்
வரவில்லையே
|
ஏன்
?
|
கஜானாவிற்கு
|
களையை
விட
|
பயிருக்குத்
தான்
|
மவுசு அதிகமோ ...!
|
மவுசு அதிகமோ ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நினைக்கின்றாயோ ?
எத்தனை முறை |
வெறுக்கிறேனோ |
அத்தனை
முறையும்
|
நினைக்கிறேன்
உன்னை
|
அப்படிஎன்றால்
|
நீயும்
அப்படிதானே
|
என்னை
வெறுக்க வெறுக்க
|
நினைக்கின்றாயோ
?
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...