மரணிக்கும் தருணத்தில் |
ஓர் கவிதை |
மனம் உண்டு |
மார்க்கமில்லை என்றது |
பூக்கள் ...! |
ஜெனிக்கும்
தருணத்தில்
|
ஓர்
குரல்
|
மகிழ்ச்சி
உண்டு
|
மரணமில்லை என்றாள்
|
அம்மா
...!
|
வாழும்
தருணத்தில்
|
ஓர்
முயற்சி
|
பந்தம்
உண்டு
|
பாசமில்லை என்றது
|
பணம்
...!
|
மனம் உண்டு ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
நல்ல கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றிகள் அண்ணா
Delete