பாயும் வாகனத்தில் |
தூயக்காற்றும் துயரப்படுகிறது |
கண்ணுற்ற மனிதனால் ...! |
கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் -24
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
விதியை மதியால் வெல்ல ...!
விசித்திர உலகில் |
விதவிதமான முகங்கள் |
வியப்பில்
|
வந்துகொண்டிருக்கிறான்
|
எமதர்மன்
|
எழுந்து
நில்லுங்கள்
|
விதியை மதியால் வெல்ல ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மனம் ...!
மனமே ... |
மாதம்
தரித்த முதல்
|
மண்ணுடன்
மறையும் வரை
|
அழித்து
அழித்து எழுதும்
|
பேனாவில்
|
நீ
|
மட்டும்
எப்படி
|
அழியாமலே
இருக்கின்றாய் ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முதிர் கன்னன் ...!
பன்னீரில் பருவமாகும் பூக்கள் |
விதைக்காக |
வெயிலில்
முதிர்வடைவது போல்
|
என்னில்
பருவமான காதல்
|
விதைக்கப்படாமலே
|
தோல்வியில் முதிர்வடைகிறது ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் -23
வாத்தியார் பையன் மக்கு |
எதிர் சொல்லானது |
ஆசிரியர் தினம் ..! |
முண்டாசு கவிஞன் |
நினைவு நாள் |
அவிழவில்லை ஜாதிவெறி ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருவி இதழ் எண் - 21
வறுமையின் நிறம் சிவப்பு |
உணர்த்தியது |
கீழ்வானம் ...! |
சாலையற்ற சோலை |
அணிவக்கும்
|
எறும்புகள் ...!
|
பூ ஒன்று
|
புன்னகை பலவிதம் |
வாழ்க்கை தோட்டம்.. ! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...