என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!





விதை இல்லா விழுதொன்று 
வேரூன்றியது மண்ணில் 
அதற்கு ...
மழையெனப்  பெயரிட்டேன் 

நன்றிக் கடனாக ...

கிளையற்ற தாகம் 
மதமற்ற சேவை 
இனமற்ற பஞ்சம் 
மொழியற்ற பசி 

இவைகளை தாண்டி வாழும் 
காற்றையும் வளர்த்தது 

மனிதா ?
கருணைக்கு இலக்கணமான 
நீ 
என்ன செய்தாய் இந்த பூமிக்கு !

2 comments:

  1. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
    http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145