வலை நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பூமி மங்கை ...!
காமம்
பசியாகும் போது
|
பழி வாங்குகிறது |
பஞ்ச பூதங்கள் ! |
காமம் |
பக்தியாகும் போது |
பரவசமாகிறாள் பூமி மங்கை ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பருவங்கள் ...!
உலகத் தொகையும் |
உலர்ந்த
சருகும்
|
ஒன்று
தான் !
|
என் பருவங்கள் |
மீண்டும்
தளிர்த்து சருகாகும்
|
உன் பருவங்கள் |
மீண்டும்
தழைத்து வம்சமாகும் ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சிறந்த கண்கள் ....!
பழைமையை பழியாக்கும் |
புதுமையைவிட
|
பாராம்பரியத்தை
|
பாழக்கா
நவீனமே
|
சிறந்த
கண்கள் ஆகும் ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கடலலை அலைகள் ...!
எத்தனையோ விதவைகளின் |
கண்ணீர் துளிகளில் தான் |
சுதந்திரம்
பெற்றோம்
|
என்று
உணர்த்துகிறது
|
கடல லை
அலைகள் ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அம்மாவாக அவள் ...!
அறாத ரணம் |
அவளின் நினைவுகள் |
ஆறடி
சென்றபின்னும்
|
அடங்கவில்லை
|
ஆவியாக
நான்
|
அம்மாவாக
அவள் ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சுவர் இருந்தால் தான்...!
இறக்கமற்ற மனதை |
இறங்கி
இறங்கி காதலித்தேன்
|
சுருக்கமாக
சொல்லிவிட்டாள்
|
சுவர்
இருந்தால் தான்
|
சித்திரம்
வரையமுடியும் என்று ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ
மதசத்தியை
மிஞ்சியது
மனசக்தி ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சாதிக்க முடியவில்லை ...!
எந்த சாதி கொண்டும் |
சாதிக்க முடியவில்லை |
மூன்று
பேத
|
மூடநம்பிக்கையற்ற
உலகை ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பதியம் போட...!
செலவுகளை குறித்து
வைப்பது போல் உன்னுடன்
செலவாடத்துடிக்கும் கனவுகளை
குறித்து வைக்கிறேன்
கவிதையில் !
என்றோ ஓர் நாள்
பார்த்து படிப்பதற்காக அல்ல
பதியம் போட...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
புதிய போர்களம் ...!
தினமும் சுத்தம் செய்கிறேன் |
என்
இதயத்தை
|
அதில் ... |
அழுக்கான
உன் நினைவுகள் மட்டும்
|
புதிய
போர்களமாய்
|
புதுப்பித்துக்கொண்டே
இருக்கிறது ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நானும் கடவுள் தான் ...!
தினமும்
|
உயிர்த்தெழுகிறேன் |
காதல்
சிலுவையை சுமப்பதினால்
|
நானும் கடவுள் தான் ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நம் சுவாசக் காற்றில் ...!
உன் சுவாசத்தைக் கண்டு |
என்
சுவாசத்தை
|
உள்
வாங்கினேன்
|
நம்
சுவாசக் காற்றில்
|
உயிர்
வாழும் காலத்தை
|
நினைக்க
...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நூறு கண்ட மும்பை திராவிடன் !
கடவுளின் முதலவன் |
கலைப்பையின்
தலைவன்
|
திராவிடன்
!
|
திருக்குறள்
உலகத்தில்
|
திரவியம்
தேடியவன்
|
திராவிடன்
!
|
ஆதம்
ஏவாள்
|
முதல்
கருவறையில் வந்தவன்
|
திராவிடன்
!
|
நாட்டை
ஆளும்
|
இயற்கை
கற்பூரம்
|
திராவிடன்
!
|
கோட்டைக்கு
ஓட்டுக்கேட்கும்
|
அமிர்த
மந்திரம்
|
திராவிடன்
!
|
காற்றுக்கே
|
கல்வி
சலுகை ஈட்டுபவன்
|
திராவிடன்
!
|
முன்
வந்து பின் தாங்கும்
|
ஓய்வூதியமானவன்
|
திராவிடன்
!
|
வெற்றி
தோல்விகளை
|
எடுத்துறைக்கும்
அகாரதி
|
திராவிடன்
!
|
பறைக்கு குருவானவன்
|
திரைக்கு உயிரானவன்
|
திராவிடன்
!
|
சித்த
மருத்துவத்தில்
|
செத்துப்
படைத்தவன்
|
திராவிடன்
!
|
முதல்
சூரியன்
|
பிறை
நிலவில் விழித்த முகம்
|
திராவிடன்
!
|
அனாவில்
அளந்து
|
தினாவில்
உயர்ந்து
|
வரலாற்றுகு வழி காட்டுபவன் திராவிடன் ..! |
அனைத்திந்திய
நாட்டில்
|
ஆதி
இன்றி ஓர் அணுவும்
|
அசையாது
என்று வாழ்பவனே
திராவின் ....!
எங்கும் திராவிடன் எதிலும் திராவிடன் சங்கம் முழங்கும் சாகித்ய தமிழனே நீ முன்னூறு கண்ட மும்பையில் முழுமதியாய் சிறக்க வாழ்த்துகிறோம் !
(குறிப்பு இது போட்டிக்காக எழுதியது தவறாக எண்ணவேண்டாம் குறையிருந்தால் மன்னிக்கவும் )
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...