முதல் மரியாதை - 1 to 4




@ 1. ஆதாம் ஏவாள் 
கை தட்டலில் 
உயிர் கொடுத்தது 
ஆப்பிள் ...!

@ 2. அந்த ஏழு நாட்களுக்கு 
அழகூட்டி பிறந்தது 
அன்னைக்கு முதல் 
ஆயுத எழுது ...!

@ 3. மரணத்தை வென்று 
மண்ணில் பிறந்த நான் 
அழுகிறேன் ஏன் தெரியுமா ?
மீண்டும் மரணத்தை 
ஒத்திவைக்க ..!

@4. எருமைக்கும் 
வறுமை வந்தது 
குளத்தில் தண்ணீர் 
வற்றியதால் அல்ல 
நீர் சந்துக்களின் 
முத்தம் வற்றியதால் !


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145