உண்மை காதல் உலகை ஆளும் |
ஊமை
காதல் உணர்வை கொள்ளும்
|
அதையும்
தாண்டி
|
கடிகராமாய்
துடிக்கிறேன்
|
கடலலையாய்
தவிக்கிறேன்
|
காற்றாய்
வசிக்கிறேன்
|
கதிரவனாய்
துதிக்கிறேன்
|
கடவுளே
தடுத்தாலும்
|
கடுகாய்
மரித்தாலும்
|
விடை
அறியா உலகில்
|
விடுகதையாய்
வாழ்ந்திருப்பேன்
|
என்றும்
உன் நினைவுகளுடன் !
|
என்றும் உன் நினைவுகளுடன் !
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முதல் மரியாதை - 1 to 4
@ 1. ஆதாம் ஏவாள்
கை தட்டலில்
உயிர் கொடுத்தது
ஆப்பிள் ...!
@ 2. அந்த ஏழு நாட்களுக்கு
அழகூட்டி பிறந்தது
அன்னைக்கு முதல்
ஆயுத எழுது ...!
ஆயுத எழுது ...!
@ 3. மரணத்தை வென்று
மண்ணில் பிறந்த நான்
அழுகிறேன் ஏன் தெரியுமா ?
மீண்டும் மரணத்தை
ஒத்திவைக்க ..!
@4. எருமைக்கும்
வறுமை வந்தது
குளத்தில் தண்ணீர்
வற்றியதால் அல்ல
நீர் சந்துக்களின்
முத்தம் வற்றியதால் !
முத்தம் வற்றியதால் !
Labels:
புதுக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பாசத்தைவிட பழியே ...!
உயர்ந்த இடத்திற்கு
சென்றால்
பாசத்தைவிட பழியே
அதிகமாகிவிடுகிறது பலருக்கும்
நான் வாங்கி தந்த பொருட்கள்
குப்பை தொட்டியில் இருந்து
என்னை பார்த்து கேலியாய்
சிரிப்பதை சொன்னேன் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...