நீ பேசாமல் இருக்கும் பொழுதுகள் | |
விடிகிறது
வெளிச்சமில்லை
|
|
முடிகிறது
உறக்கமில்லை
|
|
நடைப்
பிணம் போல்
|
|
நடமாடுகிறேன்
....
|
|
நீயில்
நானாக
|
|
நினைவில்
தீயாக
|
|
கண்ணின்
நீர் கொண்டு
|
|
காயத்தை
துடைக்கிறேன்
|
|
வடுக்கள்
மறைந்தாலும் உன்
|
|
வாசம்
மாறாத
|
|
வெண்மேக
மோகத்தில்
|
|
பெண்
சோகமாய் வாழ்கிறேன்
|
|
காதல்
போதையில்
|
|
காதல் போதை...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வேண்டுதல் !
(இளவரசன்
இறந்த இடத்தில்
|
இருந்த
அம்மா ) or
|
தாழ்த்தப்பட்டோர்
|
இதயங்கள்
|
இறைவனிடம்
இப்படி
|
பிரார்த்தனை
செய்கீறார்கள்
|
"ஆண்டவனே
|
இந்தத்
தலைமுறை மாதிரி
|
எந்தத்
தலைமுறையும்
|
இருந்துவிடக்கூடாது "!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஆஸ்கார் விருதைவிட ஆனந்தமானது ...!
அன்று |
நீயும் நானும் |
ஆபாசமில்லா |
அழகிய தமிழில் |
அலைபேசியில் உரையாடிய நாள் |
ஆஸ்கார் விருதைவிட |
ஆனந்தமானது ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...