கலிகால விதி...!





வெடிக்க மறந்தது 
விதைகள் 

விளைய மறுத்தது 
நிலங்கள் 

காற்று மட்டும் 
கேள்வி கேட்கிறது 

காலனே 
கலிகால விதியை மாற்றி 
எழுதக்கூடாதா என்று !

2 comments:

  1. அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா !!!!!

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145